பெண்ணியம்,தலித்தியம்,பொதுவுடமை என தனித்தபிரிவைச்சார்ந்த கவிதைகள் பிரகடனமாக உள்ளது என விமர்சிக்கிறார்களே இது பற்றிய தங்கள் கருத்து என்ன?
இந்த விமர்சனத்திற்கு நட.சிவக்குமார் என்கிற கவிஞர் கூறுவதைப்பாருங்கள்
பனையோலையில்
பண்பாட்டுடைததவன் என் பாட்டன்
நீ பேசும்
பூடகமும் கவித்துவமும் எனக்கவசியமில்லை
சங்க இலக்கியம்
காவியகால காப்பிய இலக்கியம்
திராவிட இலக்கியம்
இவை எல்லாவற்றிலும்
தேடவேண்டி இருக்கிறது தொலைந்தம வாழ்க்கையை
கடந்தகால
நிகழ்கால நிசத்தையெல்லாம்
நிமிர்ந்து நின்று பேசும் நெஞ்சு எனக்கிருக்கிறது
இதனைத் தடுத்தால்
கேலிசெய்தால்
தாழ்வு மனப்பான்மையென கூறினால்
மயிரடா உன் விமர்சனம்
வெட்டிமுறிப்புக்களம் என்ற கவிதைத்தொகுதியில் உள்ள கவிதை இது.
இந்த விமர்சனத்திற்கு நட.சிவக்குமார் என்கிற கவிஞர் கூறுவதைப்பாருங்கள்
பனையோலையில்
பண்பாட்டுடைததவன் என் பாட்டன்
நீ பேசும்
பூடகமும் கவித்துவமும் எனக்கவசியமில்லை
சங்க இலக்கியம்
காவியகால காப்பிய இலக்கியம்
திராவிட இலக்கியம்
இவை எல்லாவற்றிலும்
தேடவேண்டி இருக்கிறது தொலைந்தம வாழ்க்கையை
கடந்தகால
நிகழ்கால நிசத்தையெல்லாம்
நிமிர்ந்து நின்று பேசும் நெஞ்சு எனக்கிருக்கிறது
இதனைத் தடுத்தால்
கேலிசெய்தால்
தாழ்வு மனப்பான்மையென கூறினால்
மயிரடா உன் விமர்சனம்
வெட்டிமுறிப்புக்களம் என்ற கவிதைத்தொகுதியில் உள்ள கவிதை இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக