பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

கொறிக்க கொஞ்சம் கவிதை 1

                                                                நீ

     ஒவ்வொருமுறையும்
      வார்த்தைத்
      துஊண்டிலை
       என்மனக்குளத்தில்
        எறிகிறபோது
        என் இரகசிய
        மீன்களில் ஒன்று
        அதில் சிக்கி
        உதிரம் கொட்டி
       தன்னுயிர்
       இழக்கிறது.

1 கருத்து:

  1. காயம் படாத மனசு யாரிடம் இருக்கிறது
    சிகிட்சை தந்து வாழவிட வேண்டும் மீன்களை.
    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு