கேள்வி அங்கதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்களா
இப்போதும் அங்கதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் குறைந்த எண்ணிக்கையில். அவர்களில் ஒருவர்
பேயோன் என்ற பெயரில் எழுதும் எழுத்தாளர். அவர் யார் என்று இன்னும் தெரியவில்லை ஆனால் தமிழ்இலக்கிய உலகை நன்கறிந்தவர் என்பது மட்டும் உறுதி அவரது சமீபத்திய புத்தகம் திசைகாட்டிப் பறவை அதிலிருந்து சில துளிகள்
சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தை எழுத்தாளர் ஆகிவிடப்போகிறார்.
பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை துற்றாதீர்கள் உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் வேலைசெய்கிறார் தெரியாத நண்பர்கள் வேறு இடங்களில் வேலைசெய்கிறார்கள்.
டி.வி விளம்பரங்கள் அனைத்தையும் ஒரு டிவிடியில் அடைக்கவேண்டும்.அடுத்து அந்த டிவிடியை எரிக்கவேண்டும் பிறகு விளம்பரங்களின்றி டிவி பார்க்கலாம்.
தனரேகையை ஆராயும்போது ஆயுள் ரேகை மேல் ஒரு கொசு வந்து அமர்ந்தது.உள்ளங்கையால் நெற்றியில் ஓங்கி ஒரே அடி நெற்றியில் கொசு பொட்டு கவித்துவம்.
தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருடைய வீட்டு குழாயிலும் தண்ணீரை நிறுத்திவிட்டால் தமிழ இலக்கியம் செத்துவிடும் என்கிறார் நண்பர் குலை நடுங்குகிறது
இப்போதும் அங்கதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் குறைந்த எண்ணிக்கையில். அவர்களில் ஒருவர்
பேயோன் என்ற பெயரில் எழுதும் எழுத்தாளர். அவர் யார் என்று இன்னும் தெரியவில்லை ஆனால் தமிழ்இலக்கிய உலகை நன்கறிந்தவர் என்பது மட்டும் உறுதி அவரது சமீபத்திய புத்தகம் திசைகாட்டிப் பறவை அதிலிருந்து சில துளிகள்
சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்து கொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தை எழுத்தாளர் ஆகிவிடப்போகிறார்.
பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை துற்றாதீர்கள் உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வங்கியில் வேலைசெய்கிறார் தெரியாத நண்பர்கள் வேறு இடங்களில் வேலைசெய்கிறார்கள்.
டி.வி விளம்பரங்கள் அனைத்தையும் ஒரு டிவிடியில் அடைக்கவேண்டும்.அடுத்து அந்த டிவிடியை எரிக்கவேண்டும் பிறகு விளம்பரங்களின்றி டிவி பார்க்கலாம்.
தனரேகையை ஆராயும்போது ஆயுள் ரேகை மேல் ஒரு கொசு வந்து அமர்ந்தது.உள்ளங்கையால் நெற்றியில் ஓங்கி ஒரே அடி நெற்றியில் கொசு பொட்டு கவித்துவம்.
தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருடைய வீட்டு குழாயிலும் தண்ணீரை நிறுத்திவிட்டால் தமிழ இலக்கியம் செத்துவிடும் என்கிறார் நண்பர் குலை நடுங்குகிறது